தமிழின் இனிமை
பாவேந்தர் பாரதிதாசன்
நீலச் சுடர்மணி
வானம்
-- ஆங்கே
நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் -- ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் -- நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் -- தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும் -- பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -- கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு -- கானில்
நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! --உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !
நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் -- ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் -- நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் -- தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும் -- பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -- கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு -- கானில்
நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! --உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !
சங்கமன் செந்தில்:
தமிழின் இனிமை என்ர கவிதையில் பாவேந்தர் பாரதிதாசனார் முதல் பகுதியி வானம், கடல், மற்றும் மலைகளைப் பற்றி மிக அழகாகக் கூறியுள்ளார். மேலும் இரண்டாம் பகுதியில் தமிழர்களின் உனவு முறைகளை பற்றி மிகவும் எதார்த்தமாகக் கூறியுள்ளார்.
தமிழின் இனிமையை முழுமையாக வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது என்றே முடித்துள்ளார்.
No comments:
Post a Comment