சும்மா கிடைக்குமோ?
கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் (1888-1972)
பாடல்
சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?
சுத்தமும் பக்தியும் சத்தியம் இல்லாமல்
சூரமும் வேரமும் சொல்லுவதால் மட்டுமே?
(சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?)
உழுது பயிரிடாமல் உணவுகள் கிடக்குமோ?
உழைப்பும் களைப்புமின்றி உரிமைகள் அடுக்குமோ?
அழுது அழுதுருகி அன்பின் கண்ணீர் பெருக
ஆர்வத்தால் அனைவருக்கும் சேவைகள் செய்யாமைல்?
(சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?)
என்னுடைய சுகங்களில் இம்மியும் குறையாமல்
எல்லோரும் தியாகம் செய்ய இல்லையென்றேசுவேன் சுத்திச் சுத்தி!
சொன்னதைச் செய்வதும் செவதே சொல்வதும்
சுலபமோ நான் அந்தச் சுத்தத்தில் குளிக்காமல்?
(சும்மா கிடைக்குமோ சுதந்திர சுகமது மனமே?)
கீர்த்தி ரமேஷ்
சுதந்திரம் கிடைக்க நாம் அயராது பாடுபட வேண்டும். உணவுகள் கிடக்க உழுது பயிரிட வேண்டும். உரிமைகள் கிடக்க நாம் மக்களுக்குச் செவை செய்ய வேண்டும். நாம் சொன்னதையே செய்வதும், செய்வதையே சொல்வதும் சுலபம் இல்லை. ஆனால், அப்படிச் செய்வது மிகவும் முக்கியம்
No comments:
Post a Comment