Monday, August 12, 2013

தமிழ்த்தோட்டம்

                                                தமிழ்த்தோட்டம்


மொழிகளெல்லாம்
மோகப்படும் முத்தமிழை,
சிந்தையெல்லாம்
சந்தமிடும் செந்தமிழை,
இதயமெல்லாம்
இசைபாடும்  இசைத்தமிழை,
மனதெல்லாம்
மந்திரமிடும் முத்தமிழை,

உள்ளத்தில் உறவாக்கி
தமக்குள்ளே உயிராக்கி
நினைவுகளைப் பயிராக்கி
தமிழ்மனக்கனவுகளால்
அமைந்தது  "எங்கள் பிளேனோ தமிழ்ப்பள்ளி"!
திரு.வேலு &  திருமதி விசாலாக்ஷி
அமைத்தது இந்தத் "தமிழ்த்தோட்டம்".

No comments:

Post a Comment