|
||||
மொழிகளெல்லாம்
மோகப்படும் முத்தமிழை,
சிந்தையெல்லாம் சந்தமிடும் செந்தமிழை, இதயமெல்லாம் இசைபாடும் இசைத்தமிழை, மனதெல்லாம் மந்திரமிடும் முத்தமிழை, உள்ளத்தில் உறவாக்கி தமக்குள்ளே உயிராக்கி நினைவுகளைப் பயிராக்கி தமிழ்மனக்கனவுகளால் அமைந்தது "எங்கள் பிளேனோ தமிழ்ப்பள்ளி"!
திரு.வேலு & திருமதி விசாலாக்ஷி
அமைத்தது இந்தத் "தமிழ்த்தோட்டம்". |
No comments:
Post a Comment